*எம்பெருமாள் கலைக்குழு* உடுக்கை இசைப்பாடல் ஸ்ரீபொன்னர்சங்கர் வீர வரலாற்றுக் காவியம்.
கோவில் விழாக்களில் அம்மை அழைத்தல், சாமி அழைத்தல், கும்பம் மற்றும் சாமி சிலை அலங்காரம் சிறப்பான முறையில் நடத்தி தரப்படும்.
ஸ்ரீ பொன்னர் சங்கர் சரித்திர வீர வரலாற்று காவியம், காத்தவராயன் கதை, வள்ளிதிருமணம், 63 நாயன்மார்கள் வரலாறு அனைத்தும் கிராமிய கலை நிகழ்ச்சியாக சிறப்பாக நடத்தப்படும்.
இந்தக் கலையை உங்கள் ஊர்களில் நிகழ்த்துவதற்கு நமது எம்பெருமாள் கலைக்குழு கலைஞர்களை அனுகலாம்.
எம்பெருமாள் கலைக்குழு,
திருப்பூர்
Call,WhatsApp,Google Pay & Phonepe: +91 95976 36399
Youtube Channel 1:
https://youtube.com/c/ThamizhanRanjith
Channel 2:
https://youtube.com/channel/UCKwEE1H2-Pmpd5TuAJ1YhvA
Facebook Page:
https://www.facebook.com/emperumalkalaikulutirupur/?ti=as
Search in telegram:
எம்பெருமாள் கலைக்குழு திருப்பூர்
http://t.me/emperumalkalaikulutirupur
அழிந்து வரும் பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம்!!!